தன்வினை – சிறுகதை

தன்வினை - சிறுகதை

காலையில் முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தான் செந்தில்.

போன வாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது,

Continue reading “தன்வினை – சிறுகதை”

டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022

டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022

சுவிஸ் நிறுவனமான ஐ.க்யூ.ஏர் சமீபத்தில் வெளியிட்ட ‘உலகளாவிய காற்றின் தரம்’ (Global Air Quality) ஆய்வின்படி இந்தியா உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

Continue reading “டாப் 10 காற்று மாசடைந்த நாடுகள் 2022”

எதிர்கால கனவுகள் – சிறுகதை

திருமருகல் சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வந்தான் கார்த்திக். கார்த்திக்குக்கு வயது முதிர்ந்த அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள்.

Continue reading “எதிர்கால கனவுகள் – சிறுகதை”

ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை

“அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அவத்திக்கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி…” ராகம் போட்டு கூவிக் கொண்டே வந்த காய்கறிக்காரி செங்கமலம் வழக்கம் போல் ரங்காச்சாரியார் வீட்டுத் திண்ணை மீது கூடையை மெதுவாக இறக்கி வைத்து “அம்மா! கீரை..” என உரக்கக் குரல் கொடுத்தாள்.

Continue reading “ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை”

பொரி அரிசி உருண்டை செய்வது எப்படி?

பொரி அரிசி உருண்டை

பொரி அரிசி உருண்டை என்பது அருமையான சிற்றுண்டி. இதனைச் செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமான இதனை அடிக்கடி செய்து கொடுக்கலாம்.

இதனைச் செய்வதற்கு எல்லாவிதமான அரிசிகளையும் பயன்படுத்தலாம். நான் இப்பதிவில் சிவப்பு அரிசி (மாப்பிளை சம்பா) அரிசியினைப் பயன்படுத்தியுள்ளேன்.

நீங்கள் உங்களுக்கு விருப்பமான எந்த அரிசியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Continue reading “பொரி அரிசி உருண்டை செய்வது எப்படி?”

இளமையிலிருந்து இறைத்தொண்டு தேவை! ஏன்?

பிரதோச வழிபாடு

உயிர் உடலை விட்டுப் பிரியும் நேரம் அநேகமாக முதுமையில்தான் வரும். எனவே இப்போதிலிருந்தே இறைவனை வணங்குவதை விட, முதுமையில் வணங்கலாம் என்று பலர் நினைக்கின்றனர்.

ஒரு இருட்டறையில் மின்சார விளக்குடன் இருந்துவிட்டு, திடீரென்று மின்சாரம் நின்று விட்டால், ஒளியில்லாத அந்த இருட்டறையில் நம்மால் இருக்க முடிகிறதா?

Continue reading “இளமையிலிருந்து இறைத்தொண்டு தேவை! ஏன்?”

தொடர்கள்

அப்பலாசியன் மலைத்தொடர்

இனிது இணைய‌ இதழில் வெளியான தொடர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தகவல் சுரங்கமாகத் திகழும் அவற்றைப் பொறுமையாகப் படிக்குமாறு வேண்டுகிறோம்.

Continue reading “தொடர்கள்”

எழுத்தாளர்கள்

இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன். அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் நமக்குக் கொடுத்து, இனிது ஓர் இதழாக உருப்பெறுவதற்கு உதவினார். எனவே அவரை முதல் எழுத்தாளராக அட்டவணையில் இடம் பெறச் செய்கிறோம். மற்ற அனைவரையும் அகர வரிசையில் இடம் பெறச் செய்கிறோம். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் படைப்புகளைப் படிக்க அந்த எழுத்தாளரின் பெயரை சொடுக்கவும்.

இராசபாளையம் முருகேசன்

Continue reading “எழுத்தாளர்கள்”