பலமிக்க யானையை
மதம் பிடிக்காது காக்க
அங்குசமே ஆயுதமாம்…
(மேலும்…)மாடிப்படிகளில் ஏறவும்கூட கால்களில் பலமின்றிப் போனவனாய் ஒவ்வொரு படியாய் மெல்ல மெல்ல ஏறினான் ஆதி.
(மேலும்…)பகல் முழுக்க வெளுத்து வாங்கிக் களைத்துப் போன கதிரவன், ஓய்வெடுக்கச் சென்று மூன்று மணி நேரத்திற்குமேலாகியும் அவனது தாக்கம் சற்றும் குறையவே இல்லை.
(மேலும்…)இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன்.
(மேலும்…)