மைக்கலாஞ்சலோ தலைசிறந்த ஓவியர் மற்றும் சிற்ப கலை வல்லுநர். ஒரு தேவாலயத்தின் உட்புறமாக இயேசு வரலாற்றினை ஓவியமாக வரைய ஒப்புக் கொண்டார்.
Continue reading “கடவுள் பாதி மிருகம் பாதி”ஒன்ரைக்காரு – மங்கம்மாள் பாட்டி
தப்புக் கடலை எடுக்க சின்ன களைவெட்டிய எடுத்துகிட்டு பாட்டு பாடியபடி கடலைக் காட்டின் மேற்கு பகுதியை நோக்கிப் போனாள் மங்கம்மாள் பாட்டி.
Continue reading “ஒன்ரைக்காரு – மங்கம்மாள் பாட்டி”தமிழ் பிள்ளைத் தமிழ் – நூல் மதிப்புரை
தமிழ் பிள்ளைத் தமிழ் நூல், தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகத் தமிழ் மொழியைக் குழந்தையாகப் பாவித்து, மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும்.
கீழ்க்கண்ட இணைப்பில் இணையத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைப்பது இந்நூலின் இன்னொரு சிறப்பாகும்.
https://drive.google.com/file/d/1HzjTsZnXVR3uZHT0obw9_2s1qTAa_NGX/view?usp=drivesdk
Continue reading “தமிழ் பிள்ளைத் தமிழ் – நூல் மதிப்புரை”விடிவுகாலம் – கவிதை
உணவு அளித்து
உயிர் கொடுத்த
உலகிற்கே உணவளிக்கும்
உழவனுக்குப் பரிசாய்…
வாய்ப்பந்தல் – சிறுகதை
அமைச்சர் வருகையையொட்டி மருதமுத்து குழுவினர் அலங்காரப் பந்தல் அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். உணவு இடைவெளியின்போது, மருதமுத்துவிடம் தம்பிதுரை மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
“அண்ணே, தப்பா நினைக்கலேன்னா உங்ககிட்ட ஒருவிஷயம் கேக்கலாமா?” என்றதும், “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு..?” என்றார் மருதமுத்து.
Continue reading “வாய்ப்பந்தல் – சிறுகதை”கடலைமாவு பிரெட் டோஸ்ட் செய்வது எப்படி?
கடலைமாவு பிரெட் டோஸ்ட் அருமையான சிற்றுண்டி. முட்டை விரும்பாத சைவப் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதனை காலை, மாலை நேரங்களில் சிற்றுண்டியாக செய்து உண்ணலாம்.
Continue reading “கடலைமாவு பிரெட் டோஸ்ட் செய்வது எப்படி?”திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவபெருமான் குறித்த பாடல்களை யாழில் பண்ணிசைத்துப் பாடியவர். பிற்காலத்தில் திருஞான சம்பந்த நாயனார் பாடல்களை யாழில் பண்ணிசைத்தவர்.
Continue reading “திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்”தொடர்கள்
இனிது இணைய இதழில் வெளியான தொடர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தகவல் சுரங்கமாகத் திகழும் அவற்றைப் பொறுமையாகப் படிக்குமாறு வேண்டுகிறோம்.
Continue reading “தொடர்கள்”எழுத்தாளர்கள்
இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன். அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் நமக்குக் கொடுத்து, இனிது ஓர் இதழாக உருப்பெறுவதற்கு உதவினார். எனவே அவரை முதல் எழுத்தாளராக அட்டவணையில் இடம் பெறச் செய்கிறோம். மற்ற அனைவரையும் அகர வரிசையில் இடம் பெறச் செய்கிறோம். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் படைப்புகளைப் படிக்க அந்த எழுத்தாளரின் பெயரை சொடுக்கவும்.
Continue reading “எழுத்தாளர்கள்”படைப்புகள் அனுப்ப
படைப்புகள் அனுப்ப
மின்னஞ்சல் : admin@inidhu.com
வாட்சப் : 9943906900
உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.
நீங்கள் பெரிய எழுத்தாளராக இருக்கலாம்; அல்லது இதுவரை எதுவுமே எழுதாதவராக இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் சரி, மற்றவர்களுக்குப் பயன்படும் ஒரு கருத்து உங்களிடம் இருந்தால், இனிது இதழ் உங்களை எழுதத் தூண்டுகிறது.
Continue reading “படைப்புகள் அனுப்ப”