வழக்கமாய் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகில் நிமிஷா இறங்கிக் கொள்ளும் இடத்தில் காரை நிறுத்தினான் ஆதி.
(மேலும்…)-
தலைப்பாகையைத் தேடிய தொப்பிகள்
இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு அவர்கள் இந்தியாவை ஆண்டபோது சிம்ம சொப்பமனமாக இருந்தவர் சர்.சி.பி.ராமசாமி ஐயர்
(மேலும்…) -
கடவுள் இருக்கான் குமாரு
மதுரை அனுப்பனடி.
ஜோசப் வீடு காலை பொழுதில் மிகவும் அமைதியாக இருந்தது .
ஜோசப் ஆட்டோ ஓட்டுனர். வாடகைக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறான்.
(மேலும்…) -
இன்னொரு தாய்
சனிக்கிழமை மாலை நேரம்.
மிகப்பெரிய தனியார் மருத்துவமனையான மல்லிகா மருத்துவமனையின் ஆறாவது தளத்தில் அந்த மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சதீஷ் குமாரின் அறை.
(மேலும்…) -
ஓடைப்பட்டி நொண்டி கருப்பசாமி
ஆதி காலத்தில் மனிதனாக பிறந்து தெய்வமாக மாறிய மனிதர்களே சிறு தெய்வங்களாக இன்று வரை மக்களால் வணங்கப்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நொண்டி கருப்பசாமியாகும்.
(மேலும்…) -
எழுத்தாளர்கள்
இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன்.
(மேலும்…)