நாம் உண்ணும் உணவு
நம் உடலையும் உணர்வினையும்
தாங்கி நிற்கும் காரணிகள்!
(மேலும்…)அடுக்ககத்தில் கவியரங்கம்.
முன்னுரைத் துளி
அடுக்கு மாடி குடியிருப்பின் கற்பனை கவியரங்கு நிகழ்ச்சியாக இந்த சின்னஞ்சிறு நாடக நூலைப் படைத்துள்ளேன். இளம் வாசகர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கத்தில் சமர்ப்பிக்கிறேன். நன்றி.
(மேலும்…)″வணக்கம் மனிதர்களே!
எப்படி இருக்கீங்க?
பல மாதங்கள் கழித்து மீண்டும் உங்கள் மத்தியில் பேசுவதில், நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
(மேலும்…)வைஷாலிக்கு அடிபட்டு ரத்தம் ஓடியிருந்த இடங்களை டெட்டால் ஊற்றி அலம்பி சுத்தப்படுத்திதான் வைத்திருந்தாள் நிமிஷா.
(மேலும்…)காலை 8 மணிக்கு மேல்.
தனசேகரன் வேலைக்கான நேர்முக தேர்வுக்கு (இன்டர்வியூ) புறப்பட்டுக் கொண்டிருந்தான்.
(மேலும்…)என் வனாந்திரத்தின்
மவுனப் பேரிரைச்சலில்
கண்களை மூடிக்கொண்டு நான்
நட்சத்திரங்களை எண்ணும் தருணத்தில்
(மேலும்…)இரயில் பயணத்தின்போது ‘முன்பதிவு இரயில் படுக்கைகளில் எந்த நேரம் வேண்டுமானாலும் படுத்து உறங்கலாமா?’ என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பதே பதில் ஆகும்.
(மேலும்…)இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன்.
(மேலும்…)