வரமா? தவமா?
மகளென எனக்கு நீ
வந்து சேர்ந்தது
வரமா? தவமா?
-
தென்றல் வந்து என்னைத் தொடும் பகுதி-29
“தொர!” அழைத்த அம்மாவிடம் வாசல் வராண்டாவில் அமர்ந்திருந்த துரை “என்னா?” என்றான்.
(மேலும்…) -
எங்கிருந்தோ வந்த அழைப்பு
திங்கட்கிழமை மாலை வேளை.
இந்திரா நகர் காவல் நிலையத்தில் நீள் இருக்கையில் பேரிளம் பெண்மணி ஒருவர் அமர்ந்து இருந்தார்.
(மேலும்…) -
புகைப்பதை நிறுத்தினால்?
புகைப்பது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். புற்றுநோய் உலகின் மிகக்கொடிய நோயாகக் கருதப்படுகிறது.
(மேலும்…) -
குறுக்கெழுத்துப் புதிர் 11 – விடை
குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.
(மேலும்…) -
புகையிலை இல்லா வளாகம்
மூன்று நாளுக்கு பிறகு இன்று தான் பள்ளிக்கு மொட்டை போட்டு வந்தான் ராம்குமார்.
சுந்தரம் ஆசிரியர் அவனைப் பார்த்து “என்னடா ராம்குமார்! எதற்காக மொட்டை போட்டிருக்க?” என்று கேட்டார்.
(மேலும்…) -
கூவம் ஆறு – ஓர் பார்வை
கூவம் ஆறு பற்றி தெரியாதவர்கள் சென்னை நகரில் இருக்க மாட்டார்கள். சென்னைக்கு வெளியே இருப்பவர்களும் கூவம் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்.
கூவம் என்றால் என்ன?
(மேலும்…) -
எழுத்தாளர்கள்
இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன்.
(மேலும்…) -
சம்பல் ஆறு – சாபம் வரமானது எப்படி?
சம்பல் ஆறு சாபம் பெற்ற நதியாகத்தான் இன்றளவும் மக்களால் கருதப்படுகிறது. ஆனால் அதனுடைய சாபமே இன்றைக்கு இந்தியாவின் தூய நதி என்ற பெரிய வரத்தினை அதற்கு அளித்துள்ளது.
சம்பல் நதியின் சாபம் எவ்வாறு வரமானது என்பதை பற்றியே இக்கட்டுரை.
(மேலும்…) -
உலகின் டாப் 10 நீளமான ஆறுகள்
உலகின் டாப் 10 நீளமான ஆறுகள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். ஆறுகள் நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரீகம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக அமைந்தவை. (மேலும்…)
-
இந்திய ஆறுகள் – சில தகவல்கள்
இந்திய ஆறுகள் பற்றிய சில தகவல்கள் – நீளம், பரப்பு, ஆற்றின் பிறப்பிடம் – கலக்குமிடம் மற்றும் பயனடையும் பகுதி ஆகியவற்றைப் பார்ப்போம். (மேலும்…)
-
நீர் மாசுபாடு
நீர் மாசுபாடு என்பது ஆறு, குளம், கடல், நிலத்தடி நீர் போன்றவைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும்.
(மேலும்…) -
காவிரி ஆறு
காவிரி ஆறு தமிழ்நாட்டில் அனைத்து மக்களால் போற்றப்பட்டு வணங்கப்படுகிறது; கங்கையைப் போன்றே புனிதமானதாக பாடப்பெற்று தமிழ் இலக்கியங்களில் வெகுவாகப் புகழப்படுகிறது. இது பொன்னி, காவேரி கின்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. (மேலும்…)
-
ஆறு – அழகின் சிரிப்பு
ஆறு பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டு ஆறு செல்லும் அழகைப் பாருங்கள். அதிசயமாய்த் தெரியும் ஆறு. (மேலும்…)