எங்க ஊர் இராசபாளையம்
அதிகாலை நடைப்பயிற்சி களமாக
ஆனந்த் தியேட்டர் மேம்பாலம்
(மேலும்…)அது மிகவும் பழைய கட்டிடம்.
பெயின்ட் பார்த்து எத்தனை காலம் ஆயிற்றோ? சுவரில் மழையால் பாசி பிடித்துப்போய், வெய்யிலால் பாசி சுருண்டு செதில் செதிலாய்த் தெரிந்தது.
(மேலும்…)வசந்தா நிலையத்தின் உள்ளே காமாட்சி மெஸ் என்னும் உணவகத்தை சபேசன் நடத்தி வருகிறார்.
(மேலும்…)ஆபிரகாம் லிங்கன் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பெரும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே!
(மேலும்…)ஒவ்வோரு ஆண்டும் மே மாதம் 20ம் நாள் உலக தேனீக்கள் நாள் என்று ஐக்கிய நாடுகள் அவையால் (United Nations) அங்கீகரிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
https://www.un.org/en/observances/bee-day
எதற்காகத் தேனீக்களுக்கு இத்தனை சிறப்பு?
வாருங்கள் அறிந்து கொள்வோம்.
(மேலும்…)இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன்.
(மேலும்…)