இயற்கையைக் கண்டு
சிலிர்த்தவனும்
இனிய உறவுகள் பேசி
மகிழ்ந்தவனும்
இன்று தொலைந்து போனான்,
Continue reading “கைப்பேசி – கவிதை”இணைய இதழ்
இயற்கையைக் கண்டு
சிலிர்த்தவனும்
இனிய உறவுகள் பேசி
மகிழ்ந்தவனும்
இன்று தொலைந்து போனான்,
Continue reading “கைப்பேசி – கவிதை”இலட்சத்து முப்பதாயிரம் சதுர கிலோமீட்டர் விட்டு,
உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களிடம்
பேச வேண்டும்! பழக வேண்டும்! துறைதோறும்
புதிதாய் வருகின்ற விசயங்கள் அறிதல் வேண்டும்!
என்னாடு என்று எல்லோரும்
சொல்ல முடியாக் காலத்தில்
அடிமைகளாய்க் கொடுமைகளை
அனுபவித்த காலத்தில் Continue reading “பாருக்குள்ளே நல்ல நாடு”
எனக்கு இராமனைப் பிடிக்கும்
என் மதக் கடவுள் என்பதால் மட்டுமல்ல
இன்று போய் நாளை வா என
இராவணனைச் சொன்னதாலும்!
கவிதை எழுதவென அமர்ந்தேன்
ஒருகாலைப் பொழுதில்
கையில் பேனாவும் பேப்பருமாய்.
கன்னத்தில் கைவைத்து யோசித்தேன்.
கரைந்தது நேரம்;
வந்தது கவலைதான் கவிதையல்ல.