சித்திரை மாதத்து தேவதையே என்றும்
தித்திக்க இன்று நீ வா மகளே!
மை!
உதவாக் (கரை) கரங்களுக்காக
நாம் ஏன் விரலில்
கறையை வைக்க வேண்டும்?
தப்பிப் போக வழியுண்டா?
ஜன்னல் கம்பிகளின் ஊடே ஊடுருவும்
சூரிய ஒளிக் கீற்றுகள்
கைகூப்பித் தொழும்!
தான் சார்ந்த துறைகளில்
தன்னலமற்ற எவருக்கும்
நிலையான பெயர்
என்றும் உண்டு…
முதல் அடி!
பள்ளி நூலகமே
வாழ்க்கை துவங்கும்
முதல் அடி!