குழந்தைகளே! ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எல்லோருடனும் ஒற்றுமையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒற்றுமையாக இருந்ததால் வேடனிடமிருந்து தப்பித்த மான் கதையைக் கேளுங்கள். Continue reading “ஒற்றுமையே பலம்”
மரங்கள் சிரித்தன
ஒரு பெரிய காட்டில் பெரிய மாமரமும், வேப்ப மரமும் அருகருகே இருந்தன. அம்மாமரத்தில் நீண்ட நாள்களாக கிளி ஒன்று வாழ்ந்து வந்தது. தான் வாழும் மாமரமே சிறந்தது என்று அது எப்போதும் பெருமை பேசும். Continue reading “மரங்கள் சிரித்தன”
மலர்வனம் / உலர்வனம்
அந்தக் காட்டிலுள்ள எல்லா மரங்களும், செடிகொடிகளும் எப்போதும் மகிழ்வோடு இருப்பதன் காரணமாக பூத்து குலுங்கி மிகவும் ரம்மியமாக காணப்பட்டன. Continue reading “மலர்வனம் / உலர்வனம்”
முதலையா? நரியா?
ஒரு பெரிய ஏரி இருந்தது. அதில் முதலை ஒன்று வசித்து வந்தது. அங்குத் தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை அது பிடித்துத் தின்னும்.
ஒரு நாள் நரி ஒன்று தண்ணீர் குடிக்க ஏரியில் இறங்கியது. முதலை சட்டென்று நரியின் காலைக் கவ்வியது. Continue reading “முதலையா? நரியா?”
வரிக் குதிரைக்கு விக்கல்
வரிக் குதிரைக்கு விக்கல் வந்தது. அருகில் இருந்த ஏரியில் தண்ணீர் குடித்தது. ஆனாலும் விக்கல் நிற்கவில்லை. விக்கிக் கொண்டே வந்தது. Continue reading “வரிக் குதிரைக்கு விக்கல்”