“கவர்மண்டு அறிவிச்ச பொங்கல் பரிச நாளைக்கு நம்ம கூப்பங் கடைல குடுங்காங்களாம். நான் இன்னைக்கு ராத்திரி 8 மணிக்கு வரிசைக்கு போப்போறேன். நீ வர்யா செல்லம்மா?” என்று கேட்டாள் கண்ணாத்தாள்.
“நாளைக்கு காலையில அம்மாவ பாக்க கவர்மண்டு ஆஸ்பத்திரிக்குப் போகனும். சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு, தொடஞ்சு எடுத்திட்டு வரனும். நீ எனக்கும் சேர்த்து வரிசையப் போட்டுரு. நான் வந்து உங்கூட சேர்ந்துக்குறேன்.” என்றாள் செல்லம்மா. Continue reading “அரசின் பரிசு – சிறுகதை”