பூங்கொடிக்கு பொன்கவிதை

கருவறையில் சுமந்தவளே
எனைக் காப்பாற்றும் உமையவளே
உடம்புக்குள் என்னை வைத்து
உயிரோடு சேர்த்தணைத்து

உதிரத்தை பாலாக்கி
எனை உலகறிய தந்தவளே
தூக்கத்தை நீ தொலைத்து
துணிவுடனே இருந்திங்கே
எனைத் தோரணையாய் வளர்த்தவளே

Continue reading “பூங்கொடிக்கு பொன்கவிதை”

பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்

விஜயேந்திரனின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு

பெற்றோர்

தலைமகன் துபாயில்

இரண்டாம் மகன் இத்தாலியில்

கடைக்குட்டி கத்தாரில்

இவர்களின் பெற்றோரோ

முதியோர் இல்லத்தில்

Continue reading “பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்”