கால்கள் ஓட காலங்களும் ஓட
நோவு மறந்த வாழ்வும்
கசந்து போனதே
பூங்கொடிக்கு பொன்கவிதை
கருவறையில் சுமந்தவளே
எனைக் காப்பாற்றும் உமையவளே
உடம்புக்குள் என்னை வைத்து
உயிரோடு சேர்த்தணைத்து
உதிரத்தை பாலாக்கி
எனை உலகறிய தந்தவளே
தூக்கத்தை நீ தொலைத்து
துணிவுடனே இருந்திங்கே
எனைத் தோரணையாய் வளர்த்தவளே
பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்
விஜயேந்திரனின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு
பெற்றோர்
தலைமகன் துபாயில்
இரண்டாம் மகன் இத்தாலியில்
கடைக்குட்டி கத்தாரில்
இவர்களின் பெற்றோரோ
முதியோர் இல்லத்தில்
Continue reading “பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்”மயில் பாட்டு – கவிதை
வண்ணம் கொண்ட கண்மணிகள்
வடிவில் பதித்த பொற்சிலைதான்
கண்கள் வியக்க உயிர்பெற்றே
கவின்சேர் தோகை மயிலாச்சோ
நினைவு – கவிதை
நினைவு நீர் போல்
வழி விடுவதற்கு
விருப்பம் ஏற்றி வைத்த
ஒரு வெளிச்சத்தில்
Continue reading “நினைவு – கவிதை”