வீதி முழுக்க மவுனம்
உச்சரிக்காமல் வர மறுக்கின்றன
வார்த்தைகள்
வீதி நுழைவதே
விலகிக் கிடக்கும் உள்ளங்களை
ஒருங்கிணைக்கத்தான்
Continue reading “வார்த்தைகளின் வீதி (அ) வெளி”இணைய இதழ்
வீதி முழுக்க மவுனம்
உச்சரிக்காமல் வர மறுக்கின்றன
வார்த்தைகள்
வீதி நுழைவதே
விலகிக் கிடக்கும் உள்ளங்களை
ஒருங்கிணைக்கத்தான்
Continue reading “வார்த்தைகளின் வீதி (அ) வெளி”மனநல வல்லுனர்களும் மனிதர்களே
மனநல மருத்துவர்களும் மனிதர்களே
மனநலம் பாதிக்கப்பட்டவனும் மனிதனே
மற்றவரின் மனநலம் கலங்கடிப்பவனும் மனிதனே
Continue reading “மனநலம் – கவிதை”ஓர் உடல்
ஓராயிரம் எண்ணங்கள்
நல்லன பல தீயன சில
அவை செயல்களாவது நம் வசம்
இருப்பது ஒரு மனம்…
Continue reading “இருப்பது ஒரு மனம் – கவிதை”பசுஞ் சோலையிலே பூத்த
பட்டு ரோஜாப் பூ நீ
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
குட்டைவால் குழந்தை நீ
Continue reading “கிளி – கவிதை”