வள்ளுவரோடு சிறு ஊடல்

அறிவும் பண்பும்

வள்ளுவ,

உன் வாய்மையின் முரசினூடே

இந்தச் சின்னவனின் பெரு வணக்கம்

உன்மேல் எனக்கொரு சிறு சுணக்கம்!

நீ ஏன் மக்கட் பண்பிலா மானுடரை

மரம் போல்வர் என்றுரைத்தாய்?

Continue reading “வள்ளுவரோடு சிறு ஊடல்”