அலைமோதும் முகிலினங்கள்
கனமழையால் கரைந்தோடும்
கார்முகில் கூட்டமோ? Continue reading “கடகம் – கவிதை”
இணைய இதழ்
மணலாடை உடுத்தி
ஓடும் நீரில்
சலனமின்றிப் பார்க்க
பிரமிக்க வைக்கிறது
நதியின் அழகு… Continue reading “கலக்கம் – கவிதை”
வார்த்தைகள் சில பொழுதுகளில்
விலை போய்விடுகின்றன வக்கற்று. Continue reading “நரித்தனமானது வார்த்தையின் பொருள்”
காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
எல்லாத்துக்கும் கொரோனா வச்சது வேட்டு! Continue reading “கொரோனாவுடன் ஒரு எதிர் பாட்டு”
வாடி நின்றால் வருத்தம் இறக்காது
தேடல் இல்லா வாழ்க்கை சிறக்காது
கண்ணீர் வடித்தால் கவலை பறக்காது
காலம் அழிந்தால் மீண்டும் பிறக்காது