தோளின் மேலே என்னைச் சுமந்தாய்
துவண்ட போதென் துன்பம் துடைத்தாய்
என்றும் உன்னை மனதில் வைக்கும் உந்தன் பிள்ளையே
எங்கு சென்றாய் என்னைப் பிரிந்து எந்தன் தந்தையே? Continue reading “தந்தையை இழந்த மகளின் ஏக்கம்”
இணைய இதழ்
தோளின் மேலே என்னைச் சுமந்தாய்
துவண்ட போதென் துன்பம் துடைத்தாய்
என்றும் உன்னை மனதில் வைக்கும் உந்தன் பிள்ளையே
எங்கு சென்றாய் என்னைப் பிரிந்து எந்தன் தந்தையே? Continue reading “தந்தையை இழந்த மகளின் ஏக்கம்”
நான்… நீ….
நீ… நான்…
என்ற ஒத்த வார்த்தைக்குள்
ஒளிந்து கொண்டு இருக்கிறோம்.
எந்த வெளிச்சத்திலும்
இல்லாமல் நாம் என்ற
ஒரு சொல்லாய். Continue reading “ஒரு திருவார்த்தை – கவிதை”
அந்த
மனம் பிறழ்ந்தவனின் நிழலின்
நிஜமான ஆன்ம லயத்திற்கு முன்
புரண்டு வந்து உருளுகிறது
பள்ளி வகுப்பறை..
பயிற்றுவிக்கப்படும்…
பொருளாதார ஏற்றத்தாழ்வு Continue reading “தந்தை – ஹைக்கூ கவிதைகள்”
அலையோடும் ஆழிகள்
விளையாடும் திருநிலத்தில்
இசையோடும் கலையோடும்
இன்பமலர் உதிர்க்கின்றாள் நம் இந்தியத்தாய்! Continue reading “இனியொரு விதி செய்வோம்!”