மனித நேயம்

மனித நேயம்

ஆறாம் அறிவில் இத்தனை

வேற்றுமையா?

முற்றுப்பெறாத நிலவும்

முறைவிடாத உரிமையும்

பெரும் வெளிச்சம் தராது

உடைந்த கண்ணாடிச் சிதறல்கள்

ஒருபோதும் முழுமையான

உருவம் தராது Continue reading “மனித நேயம்”

எழுதுகோல்

எழுதுகோல்

எழுத்தின் தாய் எழுதுகோல்

எழுதுகோல் இல்லை எனில்

எழுதுபவரும் இல்லை உலகில்

எம்தேசியகவி பாரதியும் இல்லை

எம்தேசத்தின் கவிஞர்களும் இல்லை Continue reading “எழுதுகோல்”