எங்கேயோ பார்த்த ஞாபகம்
எப்போதோ கேட்ட குரல்
முதுமையின் தாக்கம்! – எஸ்.மகேஷ்
ஏதேனும் நேரலாம்
எனும் எண்ணம்
பரவியும் படர்ந்தும்
பயந்திருக்கும் பிம்பம்
தினம் கடக்கும்!
உயர்வைத் தொடு – இரா.முத்துக்கருப்பன்
உணவு – இராசபாளையம் முருகேசன்
உணவு என்பது நிலமும் நீரும் என
நம் முன்னோர்கள் சொன்னதுண்டு…
சோறு தந்து பெயர் பெயர் பெற்ற
பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…
Continue reading “உணவு – இராசபாளையம் முருகேசன்”கண்ணின் கருவிழி பேசும் – கவிஞர் கவியரசன்
கண்ணின் கருவிழி பேசும் – உன்
காதலில் புதுமணம் வீசும் – அடி
சின்னஞ்சிறு நடைகொண்டு
அன்னத்தின் சாயலில்
வாடி – இன்பம் தாடி!