காற்று நம் தோழன் எனில்
கதைகள் நிறைய பேசிடலாம்!
காற்று நம் தலைவன் எனில்
உலகினை கைக்குள் வைத்திடலாம்!
Continue reading “என்ன உறவு என்று கேளுங்கள்? – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
காற்று நம் தோழன் எனில்
கதைகள் நிறைய பேசிடலாம்!
காற்று நம் தலைவன் எனில்
உலகினை கைக்குள் வைத்திடலாம்!
Continue reading “என்ன உறவு என்று கேளுங்கள்? – இராசபாளையம் முருகேசன்”உண்மையை உரைத்துக் கூறிடும்
உரைகல் இல்லாததால்
நேர்மையும் நாணயமும்
நிர்க்கதியாய்ப் போக
Continue reading “வலிமை கொள் மனமே! – மஞ்சுளா ரமேஷ்”முன்பொரு காலத்தில்
என்றெல்லாம் சொல்லக் கதைகளில்லை…
சில நாட்களுக்கு முன்னரே
சந்தித்துக் கொண்டோம் நீயும் நானும்…
அன்றைய
அந்தியின் வனப்பிற்கு
வெண்பற்களின்
சிரிப்பு
காணிக்கையானது!
தெருவெங்கும் கிணறிருந்தது
மக்கள் தாகம் தீர்க்கும் அருமருந்தது
வருணன் என்றொரு கடவுளை வணங்க
வற்றாமல் அது இருந்தது
Continue reading “தெருவெங்கும் கிணறிருந்தது – இராசபாளையம் முருகேசன்”