ஓட்டைப் பானையால்
ஒரு துளி நீரைக்கூட
தேக்கி வைக்க முடியாது
Continue reading “ஓட்டைப் பானை – கவிதை”இணைய இதழ்
நம் பிம்பத்தை பிரதிபலிக்கும்
கண்ணாடி – இவ்வுலகில் சிருஷ்டிக்கப்
படவில்லையெனில் நாம் தன்னலமற்று
வாழ்ந்திருப்போமோ என்று ஒரு சிந்தனை
சமத்துவம் குடிகொண்டு
பொதுவுடைமை நிலை நின்று
சகோதரத்துவம் கை கோர்த்து
எள்ளளவும் தன்னலமின்றி
குதூகலிக்கும் குழந்தை உள்ளம்
இராணுவ வீரர் உள்ளம்
Continue reading “வீரர்கள் தியாகம் – கவிதை”இதமான சூழ்நிலை இருண்ட சூழ்நிலையாகி
வளமான தேசம் வறண்ட தேசமாகி
உழவர்கள் வயலில் உழுத காலம் போய்
நோயின் பிடியில் விழுந்த காலம் வந்து
Continue reading “யாரின் பிழை – கவிதை”கண்களை மூடிக் கொண்டு
கருத்துக்கள் சிதறா வண்ணம்
கடிவாளம் போட்டு வைத்தேன்