இயற்கை தந்த அழகான ஏரி அது
தாமரை அல்லி என
பூத்துக் குலுங்கிய
அந்த நாட்களில்
Continue reading “உண்மை – கவிதை”இணைய இதழ்
இயற்கை தந்த அழகான ஏரி அது
தாமரை அல்லி என
பூத்துக் குலுங்கிய
அந்த நாட்களில்
Continue reading “உண்மை – கவிதை”என்னவள் என்று நான்
எண்ணும் வேளைதனில்
என்றோ மாண்டிருந்தாள்
மண்ணுக்குள்ளே
Continue reading “என்னவள் – கவிதை”எதிர்காலம் என்பது
தெரிந்தோ தெரியாமலோ
இருந்து கொண்டிருக்கிறது
அதை நான்
சரி செய்வதாக நம்புகிறேன்
Continue reading “வரும் காலம் – கவிதை”கவலைகள் காணாமல் போகும்
கண்ணே உன் கண்ணசைவில்
கண்ணயரும் வேளையிலும்
கண்ணே உன் கால் கொலுசு ஓசை
Continue reading “மழலை – கவிதை”என் உயிர் தந்த என் உயிருக்கு
உயிர் வந்த நாள் இன்று!
கண்ணுக்குள் வைத்தென்னைக் காப்பாற்றும்
கண்மணி அவள் கண்விழித்த நாள் இன்று!
Continue reading “மகளின் பிறந்த நாள் வாழ்த்து”