ஓநாய் ஒன்று காட்டில் தீவிரமாக உணவினைத் தேடி அலைந்தது. அப்போது முயல் ஒன்று எதிர்படவே அதனை வேட்டையாடியது.
Continue reading “சன்மானம் – சிறுவர் கதை”வானவில் – கவிதை
வானவில்லே!
இறைவனின் வண்ணத் தூரிகையே!
உன்னைக் கொண்டுதான்
இயற்கைக்கு இறைவன்
வர்ணம் தீட்டினானோ?
அடிமாடு – சிறுகதை
இயற்கை எழிலுடன் கூடிய அழகிய புறா கிராமம்.
அந்தக் கிராமத்தில் நான்கு தெருக்கள் தான். அந்தத் தெருக்களில் ஒன்று பள்ளிவாசல் தெரு.
பள்ளிவாசல் தெருவில் ஒரு ஓட்டு வீட்டின் வாசலில் போடப்பட்டு இருந்த கட்டிலில் ஓர் வயதான பெரியவர் உட்கார்ந்து இருந்தார்.
Continue reading “அடிமாடு – சிறுகதை”சாபங்களைத் தவிர்ப்போம் – கவிதை
அதோ தெரிகிறது காமக்குளம்
கை கால்களை நீட்டி மடக்கி
உள் நீச்சல் வெளி நீச்சல் என
நீண்டு நீராடுவோம் வா…
கல்யாணம் – சிறுகதை
வாசுதேவன் வீடு கல்யாணக்களை கட்டி அமர்க்களப்பட்டது.
வாசுதேவன் மற்றும் அவரது மனைவி குடும்பத்தினர், அவரது பெண்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள் என உறவினர்கள் கூட்டம் நிரம்பி வழிய, அவரது மைத்துனர் வாசுதேவனிடம் கேட்டார்.
Continue reading “கல்யாணம் – சிறுகதை”