எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

‘எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ’ என்ற பாடல்  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய  திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம் ஆகும். Continue reading “எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ”

நாலு கோடி பாடல்கள்

நாலு கோடி பாடல்கள்

நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் – இது அரச கட்டளை.

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து இவ்வாறு ஆணையிட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று சோழ அவைக்களப் புலவர்கள் திகைத்தனர்.

அப்போது அங்கே ஒளவையார் வந்தார்.  புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார்.

உடனே அவர் அவைக்களப் புலவர்களைப் பார்த்து, “இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம்.” என்றார். Continue reading “நாலு கோடி பாடல்கள்”

மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்

மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்

நம்மில் பலர் நாம் வகிக்கும் பதவியினால் நமக்கு பெருமை என்று எண்ணுகிறோம். பதவியால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம், அது எல்லாவற்றையும் வழங்கி விடும் என்று தவறாகக் கருதுகிறோம்.

அவ்வாறு சுயாங்கோ என்பவர் மேயர் பதவியில் இருந்தபோது, துறவி ஒருவரைக் காணச் சென்றார். அப்போது நிகழ்ந்தவற்றை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “மேயர் சுயாங்கோ வந்திருக்கிறேன்”

உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள்

உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள்

உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள் என்ற பாடல்  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினான்காவது பாசுரம் ஆகும். Continue reading “உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள்”