பவா செல்லதுரை உரை ஒரு மணி நேரம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஆணி அடித்து வைத்ததைப் போல அமர வைத்து விட்டது.
Continue reading “பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”கழைக்கூத்தாடி – கவிதை
வேடிக்கை பார்ப்போர்
தரும் நாணயங்களுக்கு
மனம் கல்லாக
உடல் வில்லாக
வளைத்து சாகசம்
புரிந்திடும் நாணயமான
கழைக்கூத்தாடி!
மனிதன் போற்றும் பிரிவினை – 2
தன்னையொத்த மனித இனமொன்று
தன்னாலேயே முற்றிலும் அழிந்தபின் தான்
சண்டையிட வேறோர் இனம் இல்லாமையல்
பிரித்தாள அடிமைப்படுத்த என மனிதன்
தன்னகத்தே பிரிவினையை உண்டு பண்ணுகிறான்
அதனை ஊக்கப்படுத்தியும் வருகிறான் அது
அவனுக்கு தேவையாகவும் இருக்கிறது!
இன்புற வாழ – கவிதை
பாலும் தேனும் கலந்திட
நதியும் கடலும் கலந்திட
அவனும் அவளும் கலந்திட
பூமியும் வானமும் கலந்திட
உதிரிப்பூக்கள் – சிறுகதை
ஒரு வயது முதிர்ந்த பெரியவர் பனியன், வேட்டி, இடுப்பில் பச்சை நிற பெல்ட் அணிந்து, பார்க்க கம்பீரமான உடல்கட்டு, மினுமினுத்த தேகம், நடையில் ஒரு மிடுக்கு என்று ஒரு இளைஞனை போல் இருந்தார்.
Continue reading “உதிரிப்பூக்கள் – சிறுகதை”