டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் இந்திய தேசியக்கொடி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது. Continue reading “முதல் தேசியக்கொடி”
காந்திக்கு நோபல் பரிசு கொடுக்காதது பெரும் தவறு
அகிம்சையை ஆயுதமாகக் கொண்டு போராடி உலகையே மாற்றியவர் காந்தியடிகள்.அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவே இல்லை. ஆனால் காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றியமைக்காக மார்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. Continue reading “காந்திக்கு நோபல் பரிசு கொடுக்காதது பெரும் தவறு”
ஏழாம் அறிவு
இயற்கையை பிரிந்து
செயற்கையை மணந்தது ஆறாம் அறிவு
இயற்கையோடு பிணைந்து
இறைவனை தரிசித்தது ஐந்தறிவு Continue reading “ஏழாம் அறிவு”
மறு மொழி
யானைப் பசிக்கு சோளப்பொறி.
பாகன் பசிக்கு யானை பலி!
– S. சுசிலா
உழவர் திருநாள்
களர் நிலத்தையும் தம் உழைப்பால் உழுது நல் கழனிகளாக்கும் தூய தொழில் செய்பவரே உழவர்! Continue reading “உழவர் திருநாள்”