புவி வெப்பமடைதல் (Global Warming) என்பது தற்போது மிகப் பெரிய அச்சுறுத்தலாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. மனித செயல்பாடுகளால் புவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
தற்போது உலகளாவிய வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு புவியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே சென்றால், கிபி 2100-க்குள் உலக வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்து விடும் என அறிவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் மனித இனமே அழிய நேரிடலாம்.
Continue reading “புவி வெப்பமடைதல் – 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்ன ஆகும்?”