குலச்சிறை நாயனார் மதுரையில் சைவம் தழைக்க வித்திட்டவர். இவரை சுந்தரரும் ஒட்டக்கூத்தரும் பெருநம்பி என்று குறிப்பிடுகின்றனர்.
குலச்சிறை நாயனார் 63 நாயன்மார்கள் வரிசையில், இருபத்து ஒன்றாவது ஓராவது நாயன்மாராக சுந்தரரால் புகழப்படுகிறார்.
‘பெருநம்பி’ என்ற பட்டம் பாண்டிய மற்றும் சோழ நாடுகளில் சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
ஒட்டக்கூத்தர் தாம் இயற்றிய தக்கயாகப் பரணியில் குலச்சிறையாரை பெருநம்பி என்னும் பட்டம் உடையவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Continue reading “குலச்சிறை நாயனார் – மதுரையில் சைவம் தழைக்க வித்திட்டவர்”