தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்

தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்

உலகத்திலுள்ள மொழிகளில் எல்லாம் பழமையான மொழி நம் தமிழ்மொழி என்று பலரும் கண்டறிந்து கூறியிருக்கின்றனர். ஓலைச்சுவடி முதல் கணிப்பொறியின் இணையம் வரை தமிழ் தன் தடத்தைப் பதிக்கிறது.

காலத்திற்கு ஏற்ப மொழி தன்னைப் புதுப்பிக்கிறது. அந்தப் புதுமையைப் புகுத்துபவர்கள்தான் கவிஞர்கள். இசைத்தமிழ், இயல்தமிழ், நாடகத்தமிழ் என்று பெரும் பிரிவுகளாக தமிழைப் பிரித்துள்ளனர்.

Continue reading “தமிழின் இயக்கம் இசையில் மயக்கம்”

சிறைப்பறவை – சிறுகதை

சிறைப்பறவை – சிறுகதை

“ஏய், மீனாட்சி, இந்தா இதைச் சாப்பிடு” என்றபடி மிளகாய்ப் பழத்தை மீனாட்சி கிளியிடம் நீட்டினான்.

மிளகாய்ப் பழத்தை லவகமாய் வாயில் வாங்கிக் கொண்டு வருணின் இடதுகையில் அமர்ந்தது மீனாட்சி.

Continue reading “சிறைப்பறவை – சிறுகதை”

அலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்?

அலையாத்திக் காடுகள் அவசியம் ஏன்?

அலையாத்திக் காடுகள் ஆற்றுநீர் கடலோடு கலக்கும் இடங்களில் வளரும் இயற்கை அரண்கள்.

கடலில் உண்டாகும் அலைகளின் வேகத்தை மட்டுப்படுத்தும் தன்மையை உடையதால் இவை அலை ஆத்திக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆத்துதல் என்பதற்கு மட்டுப்படுத்துதல் அல்லது குறைத்தல் என்பது பொருளாகும்.

இவை உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடலோரப் பகுகளில் மட்டும் காணப்படுகின்றன. புவியில் உள்ள முக்கியமான சூழல் அமைப்புகளில் இதுவும் ஒன்று.

Continue reading “அலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்?”

தினம்தினம் தண்ணீர் தினம்

தினம்தினம் தண்ணீர் தினம்

கண் இமைக்காமல்

பார்க்க வைக்கும் கடலே

அழகாய் வீழும் அருவிகளே

நளினமாய் ஓடும் நதிகளே

ஏறிட்டுப் பார்க்க வைக்கும் ஏரிகளே

குனிந்து பார்க்க வைக்கும் குளங்களே

கீழே பார்க்க வைக்கும் கிணறுகளே

அண்ணாந்து பார்க்க வைக்கும் மழை மேகங்களே

இவையனைத்தும் நீ தானே

இவையனைத்தும் நீ தானே

Continue reading “தினம்தினம் தண்ணீர் தினம்”

குளிருக்குள் விசித்திரப் பயணம்

குளிருக்குள் விசித்திரப் பயணம்

இருளடைந்த இருட்டின் ஊடே

நிசப்தமாய் தினம் தினம் காலைப்பயணம்

மனம் மட்டும்

தீஜுவாலையாய் உற்சாகக் குளியல்

Continue reading “குளிருக்குள் விசித்திரப் பயணம்”