ஒரு காதல் கதை

ஒரு காதல் கதை‌

காதல் என்று மூன்று எழுத்துக்களில் சொல்லி விடுகிறோம். ஆனால் இருமனங்கள் அதற்காக போராடி பெரும் அவமானங்களுக்கும் அவப்பெயருக்கும் ஆளாகிறார்கள்.

முருகன் என்ற பையன் தேவகி என்ற பெண்ணை காதலித்த கதைதான் இது.

Continue reading “ஒரு காதல் கதை”

கம்பு அடை செய்வது எப்படி?

கம்பு அடை

கம்பு அடை சத்தான பராம்பரியமான உணவு ஆகும். இதனை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம். எல்லோராலும் இது விரும்பி உண்ணப்படும்.

அரிசி மாவில் தயார் செய்யப்படும் இட்லி, தோசைக்கு மாற்றாக இதனைத் தயார் செய்து உண்ணலாம்.

Continue reading “கம்பு அடை செய்வது எப்படி?”

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்

புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் பத்தாவது பாடலாகும்.

பரந்த கருணையினால் உலக உயிர்களை ஆட்கொள்ளும் இறைவனான சிவபெருமானின் மீது, வாதவூர அடிகளாகிய மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

Continue reading “புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்”