அனுமதி கேட்கவுமில்லை அனுமதி கொடுக்கவுமில்லை
ஆனாலும் அத்துமீறி மண்மீது நீ பதிக்கும் முத்தம்…!
Continue reading “மழைத்துளி – கவிதை”இணைய இதழ்
அனுமதி கேட்கவுமில்லை அனுமதி கொடுக்கவுமில்லை
ஆனாலும் அத்துமீறி மண்மீது நீ பதிக்கும் முத்தம்…!
Continue reading “மழைத்துளி – கவிதை”காதல் என்று மூன்று எழுத்துக்களில் சொல்லி விடுகிறோம். ஆனால் இருமனங்கள் அதற்காக போராடி பெரும் அவமானங்களுக்கும் அவப்பெயருக்கும் ஆளாகிறார்கள்.
முருகன் என்ற பையன் தேவகி என்ற பெண்ணை காதலித்த கதைதான் இது.
Continue reading “ஒரு காதல் கதை”வெற்றிலை போல் புகையிலை போல்
பொடி டப்பி போல்
கொஞ்சம் சில்லறைகள் போட்டு வைக்கும்
சுருக்குப் பை போல்
Continue reading “ஞாபகச் சுருக்குப் பை”கம்பு அடை சத்தான பராம்பரியமான உணவு ஆகும். இதனை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம். எல்லோராலும் இது விரும்பி உண்ணப்படும்.
அரிசி மாவில் தயார் செய்யப்படும் இட்லி, தோசைக்கு மாற்றாக இதனைத் தயார் செய்து உண்ணலாம்.
Continue reading “கம்பு அடை செய்வது எப்படி?”புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் பத்தாவது பாடலாகும்.
பரந்த கருணையினால் உலக உயிர்களை ஆட்கொள்ளும் இறைவனான சிவபெருமானின் மீது, வாதவூர அடிகளாகிய மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.