ஏமாந்த பூனைகள்

ஏமாந்த பூனைகள்

புத்திசாலி, அதிபுத்தசாலி என இரு பூனைகள் இருந்தன. அவை இரண்டும் நட்புடன் திகழ்ந்தன.

ஒரு சமயம் அவ்விருவரும் கடைவீதிப் பக்கம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு ரொட்டி ஒன்று கிடைத்தது. Continue reading “ஏமாந்த பூனைகள்”

மாயப்பசுவை வதைத்த படலம்

நந்தியெம் பெருமான்

மாயப்பசுவை வதைத்த படலம் சமணர்களின் வேள்வியில் உருவான மாயப்பசுவை இறைவனான சொக்கநாதர் நந்தியெம் பெருமான் மூலம் அழித்ததைப் பற்றிக் கூறுகிறது.

Continue reading “மாயப்பசுவை வதைத்த படலம்”

விமர்சனங்கள் – எப்படிக் கையாள்வது என்று அறிவோம்

காவிரி ஆறு

விமர்சனங்கள் பற்றி அறிய ஒரு சிறிய கதை.

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி – இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? என்று வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

“முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது” என்றான் ஒரு மாணவன். Continue reading “விமர்சனங்கள் – எப்படிக் கையாள்வது என்று அறிவோம்”

அழகு தரும் கழுதை பால்

கழுதை பால்

கழுதை பால் அழகு தரும் என்று நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உலகின் பேரரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபட்ரோ தன் மேனியின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலில் குளித்தாள் என்பது செவிவழிச் செய்தியாகும். Continue reading “அழகு தரும் கழுதை பால்”