குல தெய்வ வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். இவ்வழிபாடானது அவரவர் முன்னோரைப் பின்பற்றி வழிவழியாக ஒரு தெய்வத்தை வணங்கி வருதல் ஆகும். Continue reading “குல தெய்வ வழிபாடு”
மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி பண்டிகை இந்துக்களால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பௌர்ணமி முடிந்து பதினான்காவது நாளான சதுர்த்தசியில் கொண்டாடப்படுகிறது. Continue reading “மகா சிவராத்திரி”
மாசி மகம்
மாசி மகம் ஓர் இந்துக்கள் பண்டிகை. இது ஆண்டு தோறும் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. Continue reading “மாசி மகம்”
புரட்டாசி பொங்கல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் மிகுந்த விமரிசையாக கொண்டாடப் படுகிறது. Continue reading “புரட்டாசி பொங்கல்”
பொங்கல் வாழ்த்துக்கள் – 2016
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!