காலாற காளைகள் நடக்க
காற்றும் வந்து மெல்ல தழுவ
Continue reading “சொர்க்கமாக இருந்த காலம்! – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
காலாற காளைகள் நடக்க
காற்றும் வந்து மெல்ல தழுவ
Continue reading “சொர்க்கமாக இருந்த காலம்! – இராசபாளையம் முருகேசன்”தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்…
அலைகள் கரைத்த கடலினைப் போல்
அனைத்தும் மறைந்திட ஏங்குகிறேன்
Continue reading “தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்”வானவெளியே நமக்கான
விளையாட்டுத் திடலாய் மாறிடனும்!
கானம் பாடி கைகோர்க்க
வெண்மேகக் கூட்டம் நின்றிடனும்!
காற்று நம் தோழன் எனில்
கதைகள் நிறைய பேசிடலாம்!
காற்று நம் தலைவன் எனில்
உலகினை கைக்குள் வைத்திடலாம்!
Continue reading “என்ன உறவு என்று கேளுங்கள்? – இராசபாளையம் முருகேசன்”உலகம் உயிர்ப்புடன் எழ வேண்டும்
கழிவுகள் நீங்கிய புவி வேண்டும்
Continue reading “உலகம் உயிர்ப்புடன் எழ வேண்டும்!”