அனைத்தும்
தனக்கேயென
ஆர்ப்பரிக்கும்
அலைகடல் மனம்
அமிழ்ந்து எழுந்து
கோபுரமாய் குவிக்கிறது
குப்பை மேடுகளை!
ஆழ்மனப் பறவை! – எஸ்.மகேஷ்
அங்கும் இங்கும்
பறந்து
எங்கும் தங்காமல்
அலைபாயும்!
அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்
அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!
அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு!
பிரிந்த பின்! – எஸ்.மகேஷ்
நிகழ்ந்தவை யாவும்
கரை ஒதுங்கின
சேர்ந்திருத்தலின்
சங்கிலிப் பிணைகளறுந்து!
Continue reading “பிரிந்த பின்! – எஸ்.மகேஷ்”அற்பங்களைக் கடந்தபடி! – எஸ்.மகேஷ்
பெருங்கேடான
வார்த்தைகளை
வழக்கமாய் இறக்கி விட்டு
மேலான மனிதனென
நெடுங்கதை சொல்பவன்
தொடர்வான்…