சுந்தரியை பெண் பார்க்கும் படலம் முடிந்து அவளிடம் தனியாகப் பேச மொட்டை மாடிக்கு போனான் ரகுவரன்.
“என்ன மொபைல் வெச்சிருக்கிற? நான் பார்க்கலாமா?” கேட்டான் ரகுவரன்.
Continue reading “அவசரம் – எம்.மனோஜ் குமார்”இணைய இதழ்
சுந்தரியை பெண் பார்க்கும் படலம் முடிந்து அவளிடம் தனியாகப் பேச மொட்டை மாடிக்கு போனான் ரகுவரன்.
“என்ன மொபைல் வெச்சிருக்கிற? நான் பார்க்கலாமா?” கேட்டான் ரகுவரன்.
Continue reading “அவசரம் – எம்.மனோஜ் குமார்”அந்த எந்திரப் பறவை தரையிறங்க பத்து நிமிடமே இருந்தது. கிட்டத்தட்ட எல்லா பயணியரும் பரபரப்புடன் இருந்தனர். வசந்த் லேசான புன்முறுவலுடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
பத்து மணி நேரம் பொறுமையாகப் பிரயாணம் செய்பவர்களால் பத்து நிமிடம் காத்திருக்க முடியவில்லை. அவரவருக்கு என்று பல சொந்த காரணங்கள் இருக்கக் கூடும்.
அறிவிப்பின்படி சீட் பெல்ட் அணிந்து கொண்டான். கண்களை மூடிக் கொண்டான். மறுநிமிடம் மூடிய இமைகளுக்குள் லிசியின் முகம் வந்து மறைந்தது. லிசி அவனைக் கட்டிப் பிடித்து வழி அனுப்பியிருந்தாள்.
Continue reading “அன்பென்ற மழையிலே! – ஆனந்த். கோ”உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது – ஆனால்
நீயின்றி என்னால் சுவாசிக்கக் கூட முடியாது
உனக்கு என்னை ஸ்பரிசிக்கத் தெரியாது – ஆனால்
நான் கொண்ட ஸ்பரிசம் விவரிக்க முடியாது
முற்போக்குச் சிந்தனையாளரான நல்லசிவத்தைத் தேடி அன்று காலை இருவர் வந்து, அவர் மகள் திருமண விஷயமாக ஓர் வரன் குறித்துப் பேச முற்பட்டபோது கறாராகச் சொல்லிவிட்டார்.
Continue reading “க(ச)லப்புத் திருமணம் – கதை”சுதாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
அலுவலகத்தில் அவரவர் மிகத்தீவிரமாகத் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க, இவன் மட்டும் எதுவுமே செய்யத் தோன்றாதவனாக மேஜை டிராயரை இழுப்பதும், மூடுவதும், போனை நோண்டுவதும், டேபிள் வெயிட்டை உருட்டுவதுமாய், ஃபைல்களைத் திறந்து மூடி இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான்.
சுதாகருக்கு நேர் எதிர் இருக்கைக் காலியாக இருந்தது. அதில் மோகனா அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவனுக்கு. அவளது உருவத்தை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை.
Continue reading “நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை”