ஒன்றும் சொல்வதற்கில்லை
அப்படி ஆரம்பித்துச் சொல்லாமலும்
இருக்க முடியாது என்கிறபோது
சொல்வதற்கு ஏதோ இருக்கிறது
இணைய இதழ்
புஷ்பால ஜெயக்குமார் ஒரு நல்ல கவிஞர். தேடல் என்பது அவரின் கவிதைகளின் மையப்பொருளாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த உலகம் எல்லையற்றது என்பதும் நமது தேடல் முடிவற்றது என்பதும் அவரின் கருத்துக்கள்.
ஒன்றும் சொல்வதற்கில்லை
அப்படி ஆரம்பித்துச் சொல்லாமலும்
இருக்க முடியாது என்கிறபோது
சொல்வதற்கு ஏதோ இருக்கிறது
நான் மழலையாக இருந்தபோதே
ஒரு சித்திரத்தை
வரைவதற்கான பொருட்களைச்
சேகரிக்கத் தொடங்கினேன்
Continue reading “சித்திரம் – கவிதை”நினைவு நீர் போல்
வழி விடுவதற்கு
விருப்பம் ஏற்றி வைத்த
ஒரு வெளிச்சத்தில்
Continue reading “நினைவு – கவிதை”