“உங்களின் வாழ்க்கை உயரவும் இந்தியா வல்லரசாகவும் கனவு காணுங்கள் கூடவே கடுமையாக உழையுங்கள்” என்பதே அப்துல் கலாம் நமக்கு விடுத்த அன்புக் கட்டளை.
பையில் இருப்பது என்ன?
பையில் இருப்பது என்ன என்று கற்பனை செய்யுங்களேன். விடை கீழே! Continue reading “பையில் இருப்பது என்ன?”
முதலீட்டாளர்கள் மாநாடு – 2015
இலட்சம் ரூபாய் என்பதை அதிசயமாகப் பார்க்கும் மக்கள் கோடிக் கணக்கில் இருக்கும் தமிழ்நாட்டில் இலட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது என்பது பாராட்டுக்குரியது. Continue reading “முதலீட்டாளர்கள் மாநாடு – 2015”
வாழ வைத்த தெய்வம் P.சிவபிரான்
என்னை வாழ வைத்த தெய்வம், சிவகாசி அணில் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் உயர்திரு A.P.R.S.P. P.சிவபிரான் அவர்கள்.
Continue reading “வாழ வைத்த தெய்வம் P.சிவபிரான்”பனிக்கூழ் -ஐஸ்
நான் யார்?
ஏன் பிறந்தேன் நான்? என் வாழ்க்கை
முற்பிறவிப் பாவத்தின் பயனா இல்லை
முக்தியடையக் கிடைத்த வரமா? Continue reading “பனிக்கூழ் -ஐஸ்”