அரிவாட்டாய நாயனார் சிவவழிபாட்டுக்குரிய பொருட்களை தவறி கீழே விட்டதால், சிவவழிபாடு தடைபட்டதாகக் கருதி அரிவாளால் தன்னுடைய கண்டத்தை அறுத்த வேளாளர்.
அரிவாட்டாய நாயானார் சோழ நாட்டில் இருந்த கணமங்கலம் என்னும் ஊரில் வேளாளராக வாழ்ந்தவர். இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத அன்பு கொண்டிருந்தனர்.
Continue reading “அரிவாட்டாய நாயனார்”