தைப்பூசம் ஆண்டுதோறும் இந்துக்களால் தைமாதம் பௌர்ணமியோடு கூடிய பூசநட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா தமிழர்களால் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. Continue reading “தைப்பூசம்”
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இனிது வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
காட்டுக்குள் தீபாவளி
நாட்டுக்குள்ள தீபாவளி நாளு வருதாம் – அதில்
நம்மளோட பேரெல்லாம் சேர்ந்து வருதாம்
வேட்டைக்கார நரிவந்து சொல்லி போச்சுதென – அந்த
வேங்கை மகன் வரிப்புலி சொல்லி சிரிச்சான் Continue reading “காட்டுக்குள் தீபாவளி”
ஓணம் பண்டிகை
ஓணம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அத்தப்பூ கோலமும் ஓண விருந்தும் ஆகும். ஒவ்வொரு பண்டிகையின் பேரைச் சொன்னவுடன் அப்பண்டிகையின் சிறப்புத் தன்மை நம் நினைவிற்கு வரும். அவ்வாறே இப்பண்டிகையும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. Continue reading “ஓணம் பண்டிகை”
கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதம் ஆகும்.
கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது. Continue reading “கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை”