என் தமிழ் – கவிதை

தமிழ்

சிந்து கரையோரம் சிறந்து

சங்க காலத்தில் உயர்ந்து

மனம் கவர் நூல்கள் படைத்து

இலக்கணத்தில் தொடங்கி இன்னும் நீடித்து

கரை புரண்டு ஓடும் காவிரி போல் பெருக்கெடுத்து

இமயம் வரை உயர்ந்து

இனியவை கூறும்

என் தமிழ்

மா.குணசீலன்
மதுரை மருத்துவக் கல்லூரி

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.