என் தமிழ் – கவிதை

சிந்து கரையோரம் சிறந்து

சங்க காலத்தில் உயர்ந்து

மனம் கவர் நூல்கள் படைத்து

இலக்கணத்தில் தொடங்கி இன்னும் நீடித்து

கரை புரண்டு ஓடும் காவிரி போல் பெருக்கெடுத்து

இமயம் வரை உயர்ந்து

இனியவை கூறும்

என் தமிழ்

மா.குணசீலன்
மதுரை மருத்துவக் கல்லூரி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: