நினைவு நீர் போல்
வழி விடுவதற்கு
விருப்பம் ஏற்றி வைத்த
ஒரு வெளிச்சத்தில்
Continue reading “நினைவு – கவிதை”இணைய இதழ்
நினைவு நீர் போல்
வழி விடுவதற்கு
விருப்பம் ஏற்றி வைத்த
ஒரு வெளிச்சத்தில்
Continue reading “நினைவு – கவிதை”நீ வீணையென்றால்
நான் அதன் நரம்பு
ஆனால் உன் விரல்கள்
எனை மீட்டத் தயங்குவதேன்?
நீ காற்று என்றால்
நான் அதன் சுகந்தம்
ஆனால் நீ என்னை
சுவாசிக்க மறுப்பதேன்?
அன்பே நீ வந்தாய் ஏன் வந்தாய்
ஆசையாய் விளையாடிய பாவலரை
இணையத்தில் மூழ்கடிப்பு செய்தாய் – நீ
உண்ண உணவை இல்லாது செய்தாய் – நீ
ஊரை சுடுகாடாக மாற்றி காலத்தை மாற்றி விட்டாயே – அன்பே
என் பொழுதுகள்
நீயின்றி விடிவதில்லை
என் இரவுகள்
உனை காணாமல் கடப்பதில்லை
உன் துணையின்றி
செல்ல விருப்பமில்லை
சென்றாலும் உன் நினைவுகள்
என்னை விடுவதில்லை
சினம்கொண்ட கொரோனா நோயதனை துரத்திட நாளும் – நற்
சிந்தனையை பரப்பிடவே வேண்டும்! வேண்டும்!!