வேலைதேடிச் சென்ற இடம் பாலையல்ல நண்பனே
மூளைதன்னில் கற்பனைகள் ஊறும் என்பது உண்மையே Continue reading “கோழையல்ல நண்பனே”
இணைய இதழ்
வேலைதேடிச் சென்ற இடம் பாலையல்ல நண்பனே
மூளைதன்னில் கற்பனைகள் ஊறும் என்பது உண்மையே Continue reading “கோழையல்ல நண்பனே”
காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க
கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது
தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை
தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது Continue reading “ஆட்டம் பாட்டம்”
எல்லோரையும் போல நானும் இனிமேல்
இருந்திடல் வேண்டும்; நினைத்துக் கொண்டேன்.
இலக்கினை அடைய வேண்டும் அவ்வளவுதான்;
எந்தப் பாதை என்பது முக்கியமல்ல! Continue reading “எல்லோரையும் போல”
உனை நினைத்தேன் அன்பே
உயிர்த்தாகம் கொண்டேன்.
நினைவெல்லாம் நீயே ஆனாய்!
நீங்காத கனவாய் நின்றாய்! Continue reading “பனித்துளி”
ஆதவன் வருவான் பாதகம் செய்வான்
பருகிச் செல்வான் அந்தக் கொடியவன்
இரவெல்லாம் தவமிருந்து புல்தன் மீது
இருத்தி வைத்த பனித்துளியை Continue reading “பனித்துளி”