முதுமையின் தாக்கம்! – எஸ்.மகேஷ்

முதுமையில் தனிமை

ஏதேனும் நேரலாம்
எனும் எண்ணம்
பரவியும் படர்ந்தும்
பயந்திருக்கும் பிம்பம்
தினம் கடக்கும்!

Continue reading “முதுமையின் தாக்கம்! – எஸ்.மகேஷ்”

உணவு – இராசபாளையம் முருகேசன்

உணவு என்பது நிலமும் நீரும் என

நம் முன்னோர்கள் சொன்னதுண்டு…

சோறு தந்து பெயர் பெயர் பெற்ற

பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…

Continue reading “உணவு – இராசபாளையம் முருகேசன்”

கண்ணின் கருவிழி பேசும் – கவிஞர் கவியரசன்

கண்ணின் கருவிழி பேசும் – உன்
காதலில் புதுமணம் வீசும் – அடி
சின்னஞ்சிறு நடைகொண்டு
அன்னத்தின் சாயலில்
வாடி – இன்பம் தாடி!

Continue reading “கண்ணின் கருவிழி பேசும் – கவிஞர் கவியரசன்”