துளிர் கால்கள் கொண்டு
தளிர் நடைபோடும்
பேதையவள்…
துரோகம் – கவிதை
மணமுடித்து வாழ்ந்து
இழைக்கும் துரோகம்
வெட்கமறியா வேட்கைகளில்
விபரீதப் பரிமாணங்களாய்
விளைகிறது உயரமாய் கோரமாய்!
மனிதன் போற்றும் பிரிவினை – 5
இரத்தம், சதை, உடல், உணர்வுகள்
மட்டுமே கொண்டு பிறக்கும் குழந்தைக்கு
மதங்கள் வீட்டில் இருந்தே கற்பிக்கப்படுகின்றன!
புது விடியல்!
செங்கதிர் தழுவல் பூமியின் எழல் என
சந்திக்கும் இக்கணம் நமக்கு சிறப்பென
முந்தைய தலைமுறை சொன்னதை மறந்து
முழுசூரியன் காணா முகங்களே இன்று…
Continue reading “புது விடியல்!”