தகிக்குதடா தேர்தல் களம்!

தேர்தல் திருவிழா
Continue reading “தகிக்குதடா தேர்தல் களம்!”

கவலை கொல்லும் மருந்து!

கண்முன்னே விரும்பியவைக் கிடைக்கா விட்டால்
கனவெல்லாம் தூளாகிக் காற்றாய் ஆனால்
உண்ணற்குப் பொருளின்றிப் பசியில் வாடி
உலகத்தில் உறவின்றி உலர்ந்து போனால்
தண்ணீரே இல்லாத வறுமை வந்து
தான்பிறர்கை எதிர்பார்த்தே மாந்து போனால்
கண்ணீரே கவலகற்றும் மருந்தாம் என்றும்
கரைந்தோடும் உப்பன்றோ விருந்தாம் இன்றும்

Continue reading “கவலை கொல்லும் மருந்து!”

பேரவா!

ஏ! தலையசைக்கும் தோட்டத்து வாழையிலைகளே!

நீங்கள் என் குரல் கேட்டு ‘உம்’ கொட்டுகிறீரா?

ஏ! மூக்கறைக் காற்றே!

என் சுயத்தின் பிம்பங்களை நகல் எடுத்து பரப்புங்களேன்!

Continue reading “பேரவா!”