நியாய மற்றவைகளை
நியாயப்படுத்தி
நியாயம் கற்பித்தலில்
நியாமற்றதாய் போய்விடுகிறது
நியாயம் அநியாயமாய்
ஒருநாள் – கவிதை
காலம் தப்பிய
ஒரு நாளில்
வெய்யிலைப் போல்
மழை பெய்து கொண்டிருந்தது
மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்…
எங்கோ ஓர்
முகமதியனின் சாம்ராஜ்யம்
தூள் தூளாக்கப் படுகிறது
துளைத்தெடுக்கும் இந்துவின்
குண்டுகளால்…
இலையில்லா இலையுதிர் மரம் என்ன சொல்கிறது?
வானுயர வளர்ந்த
எட்டிப் பார்க்க
எட்ட முடியாத
உயர்ந்த மரம்
இலையுதிர்ந்த மரம்
என்ன சொல்கின்றது?
சுயமரியாதை – கவிதை
திறந்த வீட்டுக்குள்
ஏதோ நுழைவதைப் போல் அப்போது
நுழைய மறுக்கும்
சுயமரியாதையின் கால்கள்…