அன்பினைப் பொழிந்திடில் – கவிதை

காற்றும் சற்றே ஓய்வினை யெடுத்தால்
கண்ணாடிப் பேழைக்குள் காட்சிப் பொருளே

ஒட்டுண்ணி வாழ்வினை வாழ்வ தறியாது
ஒட்டுற வின்றி வாழ்வது தகுமோ

Continue reading “அன்பினைப் பொழிந்திடில் – கவிதை”

பேராசைப் போர் – கவிதை

வருத்தம் கொண்டது கொரோனா
தனக்கே போட்டியாக வந்த
ரஷ்யப் படையால்

ஓட ஆரம்பித்தது கொரோனா
தன்னைவிடச் சிறந்த
வஞ்சகப் படையால்

மு.செந்தாமரைச் செல்வி

சிறகில்லா சிட்டுக்குருவி – கவிதை

பலவருடம் முன்பாக நாங்களெல்லாம் ஒன்றாக
யாரோ ஒருவர் கட்டிவைத்த பெருவீட்டுப் பரனொன்றில்
அங்கங்கே சேர்த்துவைத்த குப்பைக் குச்சிக்கொண்டு
அழகான கூடுகட்டி மகிழ்வாக வாழ்ந்தோமே!!

Continue reading “சிறகில்லா சிட்டுக்குருவி – கவிதை”

வாழ்க்கையின் நிபந்தனைகள் – கவிதை

நிபந்தனை வைத்து நிந்தனை செய்தாலும்

நிந்தனை செய்து நிபந்தனை வைத்தாலும்

நிலைகுலைய வைக்கும் நிர்பந்தம் வந்தாலும்

நிலையறிந்து நிதான மிழக்காமல் நினைவில் கொள்

நிறை குறை யாவும் மாறும் இந்நிலை யாவும் மாறும்

Continue reading “வாழ்க்கையின் நிபந்தனைகள் – கவிதை”