மூதுரை

நூலகம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

Continue reading “மூதுரை”

கணபதியும் கந்தனும்

Ganapathyum Kandanum

அழ.வள்ளியப்பா

தொந்திப் பிள்ளை யாருடன்,
துணைவ னாகக் கந்தனும்
பயணம் வைத்தான். இருவரும்
பகலில் எல்லாம் சுற்றினர். Continue reading “கணபதியும் கந்தனும்”