வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
கொன்றை வேந்தன்
மிருகக் காட்சி சாலை
கண்ணன்
கண்ணன் எங்கள் கண்ணனாம்.
கார் மேக வண்ணனாம்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்.
மண்ணை உண்ட கண்ணனாம். Continue reading “கண்ணன்”
கணபதியும் கந்தனும்
அழ.வள்ளியப்பா
தொந்திப் பிள்ளை யாருடன்,
துணைவ னாகக் கந்தனும்
பயணம் வைத்தான். இருவரும்
பகலில் எல்லாம் சுற்றினர். Continue reading “கணபதியும் கந்தனும்”