வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
கொன்றை வேந்தன்
முயற்சி
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
– குறள்
ஆத்திச்சூடி
அரிய கருத்துக்களை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய மொழியில் தருவது ஆத்திச்சூடி. இதனை அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டும்.
இறை வணக்கம்
ஆத்திச்சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
Continue reading “ஆத்திச்சூடி”