மனநல வல்லுனர்களும் மனிதர்களே
மனநல மருத்துவர்களும் மனிதர்களே
மனநலம் பாதிக்கப்பட்டவனும் மனிதனே
மற்றவரின் மனநலம் கலங்கடிப்பவனும் மனிதனே
Continue reading “மனநலம் – கவிதை”இணைய இதழ்
மனநல வல்லுனர்களும் மனிதர்களே
மனநல மருத்துவர்களும் மனிதர்களே
மனநலம் பாதிக்கப்பட்டவனும் மனிதனே
மற்றவரின் மனநலம் கலங்கடிப்பவனும் மனிதனே
Continue reading “மனநலம் – கவிதை”தடம் பதிக்க முனையும் மனிதனை
தடயம் ஏதுமின்றி அழிக்க நினைக்கும்
விடம் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில்
இடம் பிடித்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
Continue reading “வீழ்வேன் என்று நினைத்தாயோ?”நல்ல காலம் சென்றது
நன்றி கெடும் நிலை வந்தது
நயவஞ்சகம் மேலே நிற்குது
Continue reading “நழுவும் நாடக வாழ்வில் – கவிதை”கயிறாய் பிணையும் பிணைப்பாய் மணவாழ்வை நோக்குவது எதிர்பார்ப்பே…
தயிராய் க( கொ )டையும் கொடையாய் மணவாழ்வு நேர்வது எதார்த்தமே..
மதியை மூட வெண்மேகத்தை நோக்குவது எதிர்பார்ப்பே…
மதியை மூடுவது கார்மேகமாய் நேர்வது எதார்த்தமே…
Continue reading “எதிர்பார்ப்பும் எதார்த்தமும்”துணிவே உனக்கு துணையானால்
விழியே உனக்கு வழியாகும்
துயரம் கண்டு துவண்டுவிட்டால் மீண்டும்
அதனை துணிவைக் கொண்டே வென்று விடு
Continue reading “நன்னம்பிக்கை”