இருளகலும்! – தா.வ.சாரதி

காலம் தாழ்த்திச் செய்யாதே
ஓலமிட்டு பின் புலம்பாதே
எல்லாம் அவன் செயல் என்றிருந்தால்
வெல்லும் காலம் என்று வரும் ?

Continue reading “இருளகலும்! – தா.வ.சாரதி”

மகிழ்ச்சியில் திளைப்போம்! – இராசபாளையம் முருகேசன்

மகிழ்வான‌ குடும்பம்

மகனோ மகளோ எதுவாயிருப்பினும்

நமக்கெனெ இயற்கை தந்த

வரம்தான்… வளம்தான்!

Continue reading “மகிழ்ச்சியில் திளைப்போம்! – இராசபாளையம் முருகேசன்”