சிரிப்பு மலர்ந்தால் எல்லாம் மறையும்…
வலை விரித்து நம்மை மிரட்டும்
துயர்கள் சிரிப்பால் தொலையும்
Continue reading “கொஞ்சம் சிரிக்க! – கவிதை”இணைய இதழ்
சிரிப்பு மலர்ந்தால் எல்லாம் மறையும்…
வலை விரித்து நம்மை மிரட்டும்
துயர்கள் சிரிப்பால் தொலையும்
Continue reading “கொஞ்சம் சிரிக்க! – கவிதை”‘நம்பினார் கெடுவதில்லை’ என்பது நான்கு மறைத்தீர்ப்பு. நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ.
‘இது நம்மால் முடியும்’ என்று எண்ண வேண்டும். அப்படி நினைத்தால் நினைப்பது முடிந்து விடும். மனோதிடமும் வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே.
Continue reading “கண்ணதாசனின் கருத்துக்கள்”இன்றைக்கு பெண் இனம் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்று விட்டது. ஆணுக்குச் சமமாக எல்லாத்துறைகளிலும் சவாலாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அசைக்க முடியாத சக்தியாக ஓங்கி நிற்கிறார்கள். இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மைதாம்.
பழங்கால வரலாற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது இது அசுர வளர்ச்சிதான்.
Continue reading “இந்த நிலை மாறுமோ?”சுழலும் சக்கரங்களில்
இருக்கிறது வண்டியின்
ஓட்டம்…
பல பல வழி உண்டு
அதனில் தேர்ந்தெடுத்து
ஆற்றலை உட்புகுத்து
உழைப்பினை மேம்படுத்து!