காலம் தாழ்த்திச் செய்யாதே
ஓலமிட்டு பின் புலம்பாதே
எல்லாம் அவன் செயல் என்றிருந்தால்
வெல்லும் காலம் என்று வரும் ?
மாற வேண்டியது யார்?
புலன்களின் வழியாக சேகரிக்கப்படும் அனுபவங்களின் பதிவுதான் மனம், எண்ணம் மற்றும் சிந்தனை.
Continue reading “மாற வேண்டியது யார்?”மகிழ்ச்சியில் திளைப்போம்! – இராசபாளையம் முருகேசன்
மகனோ மகளோ எதுவாயிருப்பினும்
நமக்கெனெ இயற்கை தந்த
வரம்தான்… வளம்தான்!
Continue reading “மகிழ்ச்சியில் திளைப்போம்! – இராசபாளையம் முருகேசன்”அச்சம் தவிர்த்திட வேண்டும்! – தா.வ.சாரதி
அச்சம் தவிர்த்திட வேண்டும்
துச்சமென மிதித்திட வேண்டும்
Continue reading “அச்சம் தவிர்த்திட வேண்டும்! – தா.வ.சாரதி”வாழ்க்கை!
ஓடிக் கொண்டே இருக்கும் வரை
நதி தன் பெருமையை இழப்பதில்லை
பாடிக் கொண்டு இருக்கும் வரை
புல்லாங்குழல் தன் புகழை இழப்பதில்லை