ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை

நீரின் கண்ணீர்க் கதை

பஞ்சபூதங்களில் ஒன்று நான். நீர் என்பது எனது பெயர். மற்ற கணங்களாகிய ஆகாயம், பூமி, காற்று, நெருப்பு ஆகியவற்றை இணைக்கும் இணைப்பும் நான்தான். Continue reading “ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை”

கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்

பெருங்கடல்கள்

குறைந்த அளவு நீர் பரப்பினைக் கொண்ட நிலத்தினால் சூழப்பட்டுள்ள பகுதியே கடல் என்ற அழைக்கப்படுகிறது. தென்சீனக்கடல், கரீபியன்கடல், மத்தியத்தரைக்கடல் ஆகியவை உலகின் முக்கிய கடல்கள் ஆகும். Continue reading “கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்”

தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும்

தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும் உள்ள இந்தப் படத்தைப் பாருங்கள். ஒரு நிமிடம் சுற்றுச்சூழலைப் பற்றி யோசியுங்கள்!

 

தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும்
தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும்

 

மழை

மழை

உயிர் வாழ்வதற்குத் தேவையான நீரை அளிப்பது மழை. அதனால் தான் சிலப்பதிகாரத்தில் மாமழை போற்றுவாம் என்று மழையை வணங்குகிறார் இள‌ங்கோ. இங்கு மழை பற்றிய‌ அறிவியலைத் தெரிந்து கொள்வோம். Continue reading “மழை”

வறட்சி நிவாரணி – கம்பு

கம்பு

இறவையில் சாகுபடி செய்யப்படும் தானியப் பயிர்களில் கம்பு ஓரளவிற்கு வறட்சியைத் தாக்குப் பிடிக்கக் கூடிய பயிர். இந்தியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாக பயிரிடப்படும் சிறுதானிய வகையாகும். Continue reading “வறட்சி நிவாரணி – கம்பு”