மழைத்துளி – நீருடன் ஓர் உரையாடல் 1

மழைத்துளி

பேருந்தில் இருந்து இறங்கியவுடன், எனது நடையில் வேகத்தைக் கூட்டினேன். காரணம், மழை மேகங்கள் படையெடுத்து பெருமழைப் பொழிவிற்கான சமிக்ஞையை தந்து கொண்டிருந்தன.

சில மீட்டர் தூரம் கடந்தவுடன் ‘டொக்கென’ தலையில் ஏதோ விழுந்தது. மேல் நோக்கிப் பார்க்க, சில மழைத்துளி எனது முகத்தில் ‘டொக் டொக்கென’ விழுந்தது.

Continue reading “மழைத்துளி – நீருடன் ஓர் உரையாடல் 1”

அறிவியல் குறுங்கதைகள்

மண்வாசனை

அறிவியல் கருத்துக்களைக் கதை வடிவில் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர் கனிமவாசன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி அறிவியலில் ஆர்வம் கொண்ட அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய தொடர்.

Continue reading “அறிவியல் குறுங்கதைகள்”

பீட்ரூட்டும் நீலநிறமியும்

பீட்ரூட்டும் நீலநிறமியும்

உணவுல தொடங்கி மருந்துவர பல பொருட்கள்ல நிறமிகள் பயன்படுத்தப்படுது. சிவப்பு, மஞ்சள் ஆரஞ்சு, நீலம் அப்படீன்னு பலவகையான நிறமிகள் இருக்குது. இவையெல்லாம் பெரும்பாலும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட வேதிச்சேர்மங்கள் தான்.

செயற்கை நிறமிகள உடை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்ல பயன்படுத்தரப்ப பெரிய அளவுல அதன் விளைவுகள் பற்றி கேள்வி எழும்பற‌தில்ல.

ஆனா உணவுல நிறமிகள சேர்க்கும் போதுதான் நிறமியின் தன்மை மற்றும் விளைவுளின் மீது அதீத கவனத்த செலுத்த வேண்டியிருக்கு.

Continue reading “பீட்ரூட்டும் நீலநிறமியும்”

சொர்க்க வனம் – தொடர்கதை

தாயகம் தாண்டிப் பயணம்

சொர்க்க வனம், பூமியின் வட துருவத்திலிருந்து தென் பகுதிக்கு, குளிர்காலத்தில் பறந்து வரும் பறவைக் கூட்டத்தின் பயணம் பற்றி விவரிக்கும் தொடர்கதை.

இடம்பெயர் பறவைகளின் வாழ்க்கையை, அறிவியல் கருத்துக்களோடு சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர் கனிமவாசன்.

வாருங்கள்! நாமும் சொர்க்கவனம் சென்று பார்ப்போம்!

Continue reading “சொர்க்க வனம் – தொடர்கதை”

சொர்க்க வனம் 26 – குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது

குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது

ஐந்து மாதங்களுக்கு பிறகு,

இருன்டினிடேவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மரக்கன்று முளைத்து வளர்ந்தது.

இருன்டினிடேவின் உடல் உரமாகி, சொர்க்கவனத்துப் பறவைகளால், விதைக்கப்பட்ட பற்பல விதைகள் ஒன்றாகி, முளைத்து வளர்ந்து வரும் அந்த மரத்திற்கு ‘இருன்டினிடே மரம்‘ என சொர்க்க வனத்துப் பறவைகள் பெயர் சூட்டியிருந்தன.

Continue reading “சொர்க்க வனம் 26 – குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது”