பஞ்ச குண சிவ மூர்த்திகள்

கருணா மூர்த்தி – சோமஸ்கந்தர்

பஞ்ச குண சிவ மூர்த்திகள் எனப்படுவது ஐந்து குணங்களை வெளிப்படுத்தும் ஐந்து வகையான சிவ மூர்த்திகள் ஆவர்.

ஆனந்தம், சாந்தம், கருணை, வசீகரம், ருத்திரம் ஆகியவை பஞ்ச குணங்கள் ஆகும். Continue reading “பஞ்ச குண சிவ மூர்த்திகள்”

திருவையாறு பதிகம்

பிடி களிறு

திருவையாறு பதிகம் திருநாவுக்கரசரால் கயிலைக் காட்சியினை திருவையாற்றில் பார்த்தபோது பாடப்பெற்றது.

ஒருமுறை திருநாவுக்கரசர் சிவதரிசனத்தை கயிலைமலையில் காண விரும்பி கயிலையை நோக்கி பயணமானார். Continue reading “திருவையாறு பதிகம்”

ஆலய வழிபாட்டு வழிமுறைகள்

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் - 14

ஆலயத்திற்கு சென்று வழிபடும் போது நாம் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை ஆலய வழிபாட்டு வழிமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவ்விதிமுறைகள் நமக்கு மன அமைதியைக் கொடுப்பதுடன் இறையருளையும் பெற்றும் தரும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “ஆலய வழிபாட்டு வழிமுறைகள்”