சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

ஆடு வளர்ப்பு

வாய்க்கால் மதகில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார். கையில் சுருட்டு புகைந்து கொண்டு இருந்தது. அருகில் ஒரு தொரட்டு குச்சி இருந்தது.

அவரை சுற்றி இருந்த வயல்வெளிகளில் சீமைக் கருவேலங்காய்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடுகளையே உற்று பார்த்துக் கொண்டு தன் மனக்காயங்களை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தார் தாத்தா.

Continue reading “சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

குமரனின் ஆசையும் விளைவும் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

“குமரன் குமரன் எழுந்திருப்பா. இன்னிக்கி உன்னோட விடுதலை நாள். வா! உன்னைய ஜெயிலரையா கூப்பிடுறாரு” என்று ஒரு காவலாளி சொல்லி விட்டுப் போக, பரட்டை தலையும் முகத்தில் காடு போல் மண்டி இருந்த தாடியும் மீசையும் அவன் அழகை மறைத்திருந்தது.

36 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி கருத்த தேகத்துடன் காவலாளியை பின் தொடர்ந்தான். காலடி சத்தம் கேட்டதும் தன் இருக்கையில் அமர்ந்திருந்த ஜெயிலர் தலையை நிமிர்த்தினார்.

Continue reading “குமரனின் ஆசையும் விளைவும் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

முற்பகல் செய்யின்? – எம்.மனோஜ் குமார்

‘ஓலா’ செயலி மூலம் ஆவடியிலிருந்து தாம்பரம் செல்ல, ஆட்டோ சவாரிக்கு ஏற்பாடு செய்தான் செல்வா. அவனது மனைவி மல்லிகாவோடு ஆட்டோவில் ஏறினான்.

Continue reading “முற்பகல் செய்யின்? – எம்.மனோஜ் குமார்”