அன்புக்குரியவளுக்கு – கதை

விடலைப் பருவத்தில் இருந்த இரண்டு அபலை மனங்களை ஒன்றிணைத்து மணம் முடித்தது காலம்.

இரண்டு இளம் உள்ளங்கள் பரிமாறிக் கொள்ளும் பாசைக்கு மொழிகள் தேவைப்படவில்லை.

ஊர் கூடி ஒன்றிணைத்து வைத்த இரு உள்ளங்கள் பரிமாறிக் கொண்ட பாசையில் கரு உருமாற்றம் பெற, உட்கொள்ளும் ஆகாரம் ஒவ்வாமையை தர, வாயில் உமிழ்நீர் சுரக்க, வயிற்றில் தவறி சென்ற பருக்ககைகள் வெளியே வர காத்திருக்க, குமட்டிய வாயை துடைத்துக் கொண்டு வந்தவளின் கண்ணில் பட்டது உரியில் இருந்த அடகாய் மாங்காய்.

Continue reading “அன்புக்குரியவளுக்கு – கதை”

பித்தலாட்டம் – கதை

தெரிந்து கொள்வோம் தேர்தல் பணியை

வண்டியூர் கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் ஒரு பெரிய கட்சியின் சார்பாக தேர்தலில் களம் இறங்கினர்.

Continue reading “பித்தலாட்டம் – கதை”

சுகமான சுமை – கதை

செழியனுக்கு அன்று காலைப் பொழுது சீக்கிரமே புலர தொடங்கியது.

சுற்றுலா தளத்தின் அருகே இருப்பதனாலோ என்னவோ அன்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. தன் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வெளியே கிளம்பினார் செழியன்.

Continue reading “சுகமான சுமை – கதை”

பாரிஜாதம் – கதை

கடலூர் மாவட்டம் ஓட்டிப் பகுதி அன்று இயற்கை சீற்றத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.

இயற்கை சீற்றத்தினாலும் கடல் கொந்தளிப்பாலும் புயலின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத மரங்கள் சாய்ந்தன; கூரைகள் பட்டமாகப் பறந்தன.

Continue reading “பாரிஜாதம் – கதை”