இரண்டு நாட்களாகவே வேதவல்லிக்கும் திருமூர்த்திக்கும் வாக்குவாதம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.
தங்களது ஒரே பெண் சங்கரியைத் தன் தங்கை பையன் ரகுவுக்குத்தான் கட்டி வைக்க வேண்டும் என திருமூர்த்தி பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருக்க, வேதவல்லியோ, முடியவே முடியாது, செந்தில்நாதனுக்குத்தான் கொடுக்க வேண்டும்! என உறுதிபடக் கூறிக் கொண்டிருந்தாள்.
Continue reading “அக்மார்க் – கதை”