சரவணன் அலுவலகத்தில் வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு ஸ்வீட் கடையில் தான் ஆர்டர் செய்து வைத்திருந்த கேக் பாக்ஸை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.
கணவன் வரும் நேரம் என்பதால் செல்லம்மாள் வீட்டில் பரபரப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
Continue reading “பிராயச்சித்தம் – சிறுகதை”